Jayalalitha - தேடல் முடிவுகள்
எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம்
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணமும் டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார் என்றும்
ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது : சென்னை உயர்நீதிமன்றம்
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது. என உயர்நீதிமன்றம் தீர்ப்பு #வேதாநிலையம் அரசுடமையாக்கப்பட்டசட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா வழக்கில் உத்தரவு. 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க ஆணை #jayalalithaa #Breaking
"புரட்சி தாய்.." சசிகலாவுக்கு சூட்டப்பட்ட புது பெயர்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா
ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா!
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏதும் இல்லை தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி,தோல்வி சமமாக இருந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி அவரால் அதிமுகவில் எவ்வித பிளவையும் ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார்
ஜெயலலிதா நினைவிடதிற்கு செல்கிறார் சசிகலா!
மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் செல்கிறார் சசிகலா உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் #Jayalalitha #MGR