
சனம் ஷெட்டி : தமிழ் மக்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் - சீசன் 4 இலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி, முன்பைப் போலவே வலுவாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக உணர்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும அவர் கூறியதாவது பிக் பாஸ் வீட்டிலுள்ள தனது அனுபவங்களுக்கு நன்றி என்றார். மேலும் அவர் தனது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பார் என்று வலியுறுத்துகிறார் . இதற்கு முன்பு இரண்டு முறை ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பித்த நடிகை, இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தபோது தான் மகிழ்ச்சியடைந்ததாக ஒப்புக்கொள்கிறார். 60 நாட்களுக்கு மேலாக இருந்த அந்த வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவருடைய ஒரே நோக்கம், தனக்கு உண்மையாக இருக்க வேண்டும், மக்கள் அவருக்குள்ள எதிர்மறையான எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று சனம் கூறுகினார். தனது 'பணி' நிறைவேற்றப்பட்டதாக இப்போது அவள் மகிழ்ச்சியடைறேன...