தமிழக பட்ஜெட் 2021 நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் 2021 நிதி ஒதுக்கீடு

Views : 1770


தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ₨5 கோடி நிதி ஒதுக்கப்படும்

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்

உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ₨4807.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ₨405.13 கோடி ஒதுக்கீடு

காவல் துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

நீதித்துறை நிர்வாகத்திற்கு ₨1,713.30 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கான நிதி ₨8,437.57 கோடியாக உயர்வு

மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

மாநில பேரிடர் நிவாரணம் மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்

பெண்கள்-குழந்தைகள் மீதான குற்றங்கள், இணையவழி, பொருளாதார குற்றங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்

மீனவர்கள் நலனுக்காக ₨1,149.79 கோடி ஒதுக்கீடு



பாசனத்திற்காக ₨6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



முதலமைச்சர் தலைமையில் ₨500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்



அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்



சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித்துறைமுகம் திட்டம் ₨150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்



தூய்மை பாரத இயக்கம் ₨400 கோடி செலவில் செயல்படுத்தப்படும்



தமிழ்நாட்டில் ஈரநிலங்களின் சூழலியலை மேம்படுத்த, முதலமைச்சர் தலைமையில் 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' அமைக்கப்படும்



2021-22ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ₨111.24 கோடி நிதி ஒதுக்கீடு



சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்



சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ₨3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்



கலைஞர் நகர்ப்புற மேம்பாடு என்ற புதிய திட்டத்திற்கு ₨1,000 கோடி ஒதுக்கீடு



ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்



சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ₨2,371 கோடி ஒதுக்கீடு



நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்



தமிழக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் உதவியுடன் சிறப்பு கோவிட் கடன் ₨5,500 கோடி உட்பட ₨20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்



நெடுஞ்சாலைத்துறைக்கு ₨17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு



பள்ளிக்கல்வி துறைக்கு ₨32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு





உயர்கல்விக்காக ₨5,369.09 கோடி ஒதுக்கீடு








விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ₨19,872.77 கோடி ஒதுக்கீடு





2,500 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளித்து வருகிறது


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 2 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்