அதிர்ச்சி சம்பவம் உறவில் ஈடுபடாமலே கர்ப்பமான 15 வயது சிறுமி!

அதிர்ச்சி சம்பவம் உறவில் ஈடுபடாமலே கர்ப்பமான 15 வயது சிறுமி!

Views : 1811

15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெஇர்யவந்துள்ளது.ஆனால், அந்த சிறுமியின் யோனி மிகவும் சிறியதாக 2 செ.மீ நீளம் மட்டுமே இருந்ததால் அவரால் உறவு கொள்ளவோ, கர்ப்பமடையவோ முடியாது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கூட அந்த சிறுமி எவ்வாறு கர்ப்பமடைந்தார் என மருத்துவர் தனக்குள்ளாகவே கேள்வி எழுப்பியவண்ணம் இருந்துள்ளார்.இதுகுறித்து அந்த சிறிமியிடம் மருத்துவர்கள் கேட்டபோது, "என்னால் உறவு கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். நான் என் ஆண் நண்பருடன் வாய்வழிப் புணர்ச்சியிலேயே ஈடுபடுவேன்.

ஒருமுறை அவ்வாறு நாங்கள் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு நண்பன் வந்து எனது வயிற்றில் குத்திவிட்டான்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தியதில் அந்த காயம் வழியாக விந்தணு உள்ளே சென்று கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.அதன்பிறகு அந்த சிறுமிக்கு சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

Tags

JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 1 week ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 1 week ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 16 hours ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.