அஜித்துடைய நல்லதுக்கு தான் அவரை வைத்து படம் எடுக்கல.. இயக்குனர் விக்ரமன்
Views : 1786
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன்.
சரத்குமாருக்கு ஒரு சூரிய வம்சம், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக, சூர்யாவுக்கு ஒரு உன்னை நினைத்து என அவர்களது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் விக்ரமன்.
இவ்வளவேன் விஜயகாந்துக்கு கூட வானத்தைப்போல என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட விக்ரமன் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அஜித்துடன் வாய்ப்பு வந்தபோது, அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அதன் பிறகு தான், விக்ரம் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் அஜித்.
அதிரடி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் அஜித்துக்கு சாதாரண குடும்ப படத்தை கொடுத்து மீண்டும் அவருடைய மார்க்கெட்டை கீழே இழுக்க வேண்டாம் என்று தான் விக்ரமன் அஜித்தை வைத்து முழு படத்தை வில்லையாம்.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்
“ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.