மிகவும் கவர்ச்சியாக நடிக்க மறுத்த நடிகை சமந்தா!

மிகவும் கவர்ச்சியாக நடிக்க மறுத்த நடிகை சமந்தா!

Views : 1776

கோலிவுட்டில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இவர் தனுஷ், விஜய், ரஜினி, உதயநி,தி விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார்.

நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாய்டோ எனும் தன்னுடைய ஆண் நண்பருடன் பலகாலமாக லிவிங் டுகெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்த அவர் அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆன்ரியாஸ் எனும் பெயரை சூட்டியுள்ளார்.



சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் கர்ப்பமாக இருந்த பொழுது கூட கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது பையனுடன் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில், தற்போது ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சமந்தா என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.



இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன் மிக அதிகமாக கவர்ச்சி காட்டி இருப்பார். முதலில் சங்கர் இந்த படத்தில் சமந்தாவை தான் கமிட் செய்ய நினைத்தாராம். ஆனால், இவ்வளவு கவர்ச்சி எல்லாம் நான் காட்ட மாட்டேன் என்று குட்பை சொல்லிவிட்டாராம் சமந்தா.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 3 days ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்