Apr 18, 2024 - 1 week ago
கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,
Nov 30, 2020 - 3 years ago
மதுரை மாநகர் வடக்கு,தெற்கு மதுரை புறநகர் வடக்கு,தெற்கு மாவட்ட அமமுக கழகத்திற்கான 2021சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு