ரூ. 300 கோடிக்கு ஓடிடிக்கு வலிமையை கொடுக்க மறுத்த போனி கபூர்!

ரூ. 300 கோடிக்கு ஓடிடிக்கு வலிமையை கொடுக்க மறுத்த போனி கபூர்!

Views : 1941

ரூ. 300 கோடி தருகிறோம் என்று ஓடிடி நிறுவனம் ஒன்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமையை கொடுக்காததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டும் வலிமை ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். இந்நிலையில் வலிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஒரு நிறுவனம் ரூ. 300 கோடி தருகிறோம் என்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் மசியவில்லையாம்.

இத்தனை கோடியை காட்டியும் மனிதர் அசையவில்லையே என பலரும் வியக்கிறார்கள். ஆனால் வலிமையை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று போனி கபூரிடன் அஜித் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
வலிமையை ஓடிடியில் வெளியிட்டால் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். அதனால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யணும் என்றாராம் அஜித். அவரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது என்று தான் போனி கபூர் அமைதியாக இருக்கிறாராம்.

Boney Kapoor Is Not Interested In Giving Valimai To Ott Platform


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 1 month ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட