வெளியே வந்தவுடன் சுயரூபத்தை காண்பித்த பிக்பாஸ் விக்ரமன்!

வெளியே வந்தவுடன் சுயரூபத்தை காண்பித்த பிக்பாஸ் விக்ரமன்!

Views : 2017

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்ற விக்ரமன் பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். அறம் வெல்லும் என்ற ஒற்றை சொல்லை வைத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தார். கடைசி வரை விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று நினைத்திருந்த வேளையில் அசீம் டைட்டிலை கைப்பற்றினார். இதற்கு பல எதிர்ப்புகளும் எழ தான் செய்தது.


ஆனால் அசீம் அதை கண்டுகொள்ளவே கிடையாது. என்ன தான் விக்ரமன் இப்பொழுது அரசியலில் இருந்தாலும் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து வந்தவர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலிலும் அவரது உண்மை குணத்திற்கு ஏற்றவாறு தான் கதைக்களம் அமைந்திருக்கும்.




அந்த சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து வந்தவர் தான் நம்ம பாவனி. இந்த சீரியலில் இடம்பெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெரியவர் காபி கொடுக்க வர அப்பொழுது அந்த காபி பாவனியின் காலில் சிந்தி விட அதனை துடைக்க சொல்கிறார்

அப்பொழுது வரும் விக்ரமன் உன் அப்பா வயசு இருக்க மனுஷனை ஷூ துடைக்க சொல்ற என்று அறைய போகிறார். அதன் பிறகு உன் அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் இப்படி நேர்மை குணமுடையவரு தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 2 weeks ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்