ஒன்னுமே பண்ணாதவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுக்கும் போது அசீமிற்கு கொடுத்தால் என்ன?

ஒன்னுமே பண்ணாதவங்களுக்கு டைட்டில் வின்னர் கொடுக்கும் போது அசீமிற்கு கொடுத்தால் என்ன?

Views : 1863



பிக்பாஸ் எதுவுமே பண்ணாமல் இருந்த போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் கொடுத்ததற்கு அசீமிற்கு கொடுத்தால் என்ன என தாடி பாலாஜியின் மனைவி சக போட்டியாளரை தாக்கியிருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் வெற்றி பெற்றதைப்பற்றிக் கேட்டதற்கு அவர் ஒரு வில்லங்கமான பதிலளித்திருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார். ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.



மேலும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் ஆதரவை பெற்று டைட்டில் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்ற பின் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அசீம் பற்றி கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானபோது எனக்கும் அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் நான் கலந்து கொண்ட சீசனில் தான் அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன்.



அந்த நிகழ்ச்சியில் அனைவரும் சரியாக ஸ்கிரிப்டின் படி விளையாடுவார்கள், அதனால் தான் மக்கள் அந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து ஏமாந்து போவதாக நான் எண்ணுகிறேன்.

அதனாலேயே நான் கலந்து கொண்ட சீசனை தவிர மற்ற சீசன்களை பார்க்கவில்லை. பிக்பாஸ் சீசன் 6இல் அசீம் வெற்றி பெற்றது குறித்து பலவிதமான கருதுகள் எழுந்தன. நானும் அவற்றில் சிலவற்றை பார்த்தேன்.



நான் கலந்து கொண்ட பிக்பாஸ் பார்த்தேன். சீசனின் எதுவுமே செய்யலாம் இருந்த ரித்திகாவுக்கு கோப்பையை கொடுத்தார்கள்.

அப்படியிருக்கும் அசீம் நல்ல கன்டென்ட் கொடுத்திருப்பார். அதனால் தான் இவருக்கு டைட்டில் கொடுத்திருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை