2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கலக்கம் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்னவென்று இணையத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது.
கடந்த காலங்கள் ஜெயலலிதா வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிமுகவின் 75% வாக்குவங்கி முக்குலத்தோர் மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த பயனும் அடையாத இவர்கள் இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என மாபெரும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இங்கே ..
அதிமுகவுக்கு எது பலம் என்ற கேள்வி தற்போது தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அதிமுகவின் 75% வாக்குவங்கி முக்குலத்தோர் அவர்களுக்கு வாக்களிப்பார்களா அல்லது டிடிவி தினகரனின் அமமுக விற்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்றும் பேசப்படுகிறது. சசிகலா அமமுக இணைப்பு விவகாரத்தில் அதிமுகவிற்கு சசிகலா இணைவதால் பலம் ஏற்படுமா? அல்லது பலவீனமாகுமா?