POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

இந்தியா இலங்கை முதல் டி20 போட்டி ரன்கள் மற்றும் சாதனைகள்!

1 year ago 27 ஜூலை 2024 04:19 PM | views : 210
இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. தம்புலா நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் அதிரடியாக விளையாடினார்.

அந்த வகையில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்திய இந்த ஜோடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் சுப்மன் கில் 34 (16) ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 40 (21) ரன்களும் விளாசி அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.


அதில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் தம்முடைய ஸ்டைலில் அதிரடி காட்டிய சூரியகுமார் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58 (26) ரன்களை விளாசினார். அப்போது அவரை அவுட்டாக்கிய பதிரனா அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியாவையும் 9 (10) ரன்களில் காலி செய்தார்.

அந்த நிலையில் ரிசப் பண்ட் மறுபிறம் அதிரடியாக விளையாடிய அரை சதத்தை நெருங்கினார். எதிர்புறம் வந்த ரியான் பராக்கை 7 ரன்களில் காலி செய்த பதிரனா மறுபுறம் அசத்திய ரிஷப் பண்டை 49 (33) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை மண்ணில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் 1 ரன்னில் தவற விட்டார்.

ஏனெனில் இதுவரை இலங்கை மண்ணில் டி20 கிரிக்கெட்டில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் அரை சதமடித்ததில்லை. இறுதியில் அக்சர் படேல் 10* ரன்கள் ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் இந்தியா 213/7 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.


இதைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது. இருப்பினும் இப்படி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளை அதிக டி20 போட்டிகளில் வென்றுள்ளது. எனவே அதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராடுகிறார்கள்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK AMMK ANNAMALAI ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU PMK MK STALIN பாமக உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் CONGRESS முக ஸ்டாலின் இந்திய அணி பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI COIMBATORE கைது UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் சீமான் தமிழகம் THIRUMAVALAVAN INDIAN CRICKET TEAM KEERTHY SURESH தேவர் OPS கொலை அமமுக வன்னியர் NELLAI TAMIL ACTRESS PARLIAMENT ELECTION நெல்லை தமிழ்நாடு கொரோனா AJITH வடகிழக்கு பருவமழை சூர்யா தென்காசி மதுரை ஓபிஎஸ் SURIYA மோடி ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS தமிழக சட்டசபை தேர்தல் அஜித் கள்ளக்காதல் CSK PRIME MINISTER MODI BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அன்புமணி கீர்த்தி சுரேஷ் விடுமுறை