கொரோனாவைத் தடுப்பதற்கு இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு என சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது ஏன் மற்றதைக் கலந்து சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இரு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான காலகட்டத்தை மத்திய அரசு நீட்டித்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சைரஸ் பூனவல்லா தெரிவித்துள்ளனர்.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!