திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 01, 2024 வெள்ளி || views : 441

திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்

திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்

ஈ.வெ.ராமசாமியை பார்த்து உன் கட்சிக்கு ஏன் திராவிட கழகம் என்று பெயர் வைத்தாய்? ஏன் தமிழக கழகம் என்று பெயர் சூட்டவில்லை என்று அன்றே கேட்டார் "இராமநாதபுரம் ராஜா".

வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் தேர்தல் நடத்திய போது இந்திய மக்கள் சார்பாக காந்தியின் கட்சியும் வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக ஜஸ்டிஸ் லீக் கட்சியும் களமிறங்கியது.

அந்த ஜஸ்டிஸ் லீக் கட்சியில் இருந்தவர் தான் "பெரியார்" என்னும் "ஈ.வெ.ராமசாமி‌". பிறகு தனியாக வந்து தொடங்கிய கட்சி தான் "திராவிட கழகம்".

இந்திய மக்களை சரியாக புரிந்து வைத்திருந்த வெள்ளைக்காரன் "இராமநாதபுரம் ராஜா"வை அவன் சார்பாக போட்டியிட வைத்தால், ராஜாவின் விசுவாசிகள் வாக்களிப்பார்கள் என்று தெரிந்து வைத்திருந்தான்.

அப்போது வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈ.வெ.ராமசாமியைப் பார்த்து உன் கட்சிக்கு ஏன் "திராவிட கழகம்" என்று பெயர் வைத்தாய் என்று கேட்டார்.

தான் கன்னடன் என்பதால் "திராவிடக் கழகம்" என்று பெயர் வைத்து ஊரை ஏமாற்றிய ஈ.வெ.ராமசாமி. ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் தான் ஐயா "முத்துராமலிங்கத் தேவர்". வெற்றியும் பெற்றார்.

தேர்தலுக்கு பிறகு டெல்லிக்கு சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அங்கு காந்திக்கும் நேதாஜிக்கும் வாக்குவாதம். வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்று கூறினார் நேதாஜி. இல்லை அகிம்சை முறையில் தான் செய்ய வேண்டும் என்றார் காந்தி.

நேதாஜி காங்கிரஸை விட்டு பிரிந்தார். ஐயா முத்துராமலிங்கத் தேவர் காந்திக்கு ஆதரவாக இருந்திருந்தால் பதவி கிடைத்திருக்கும்.

பதவி வேண்டாம் தேசம் தான் முக்கியம் என்று நேதாஜியின் பக்கம் சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அப்போது துவங்கப்பட்டது தான் "இந்தியன் நேஷனல் ஆர்மி".

"திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்".

ஆனால் தேவர் ஜாதி தலைவராக சித்தரிக்கப்பட்டார்.

தேசியவாதி தேவர் ஐயாவின் பக்கம் நிற்காமல் ஆங்கிலேயருடன் கைக்கோர்த்த ஈ.வெ.ராவின் பக்கம் நிற்கிறார்கள் தமிழ் மக்கள்.

சிந்தியுங்கள்.

திராவிடம் முத்துராமலிங்கத் தேவர் பெரியார் நேதாஜி காந்தி இந்தியா
Whatsaap Channel
விடுகதை :

கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


விடுகதை :

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!

யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!


கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!


சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...

சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...


ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக

ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக


கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை

கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next