ஈ.வெ.ராமசாமியை பார்த்து உன் கட்சிக்கு ஏன் திராவிட கழகம் என்று பெயர் வைத்தாய்? ஏன் தமிழக கழகம் என்று பெயர் சூட்டவில்லை என்று அன்றே கேட்டார் "இராமநாதபுரம் ராஜா".
வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் தேர்தல் நடத்திய போது இந்திய மக்கள் சார்பாக காந்தியின் கட்சியும் வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக ஜஸ்டிஸ் லீக் கட்சியும் களமிறங்கியது.
அந்த ஜஸ்டிஸ் லீக் கட்சியில் இருந்தவர் தான் "பெரியார்" என்னும் "ஈ.வெ.ராமசாமி". பிறகு தனியாக வந்து தொடங்கிய கட்சி தான் "திராவிட கழகம்".
இந்திய மக்களை சரியாக புரிந்து வைத்திருந்த வெள்ளைக்காரன் "இராமநாதபுரம் ராஜா"வை அவன் சார்பாக போட்டியிட வைத்தால், ராஜாவின் விசுவாசிகள் வாக்களிப்பார்கள் என்று தெரிந்து வைத்திருந்தான்.
அப்போது வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈ.வெ.ராமசாமியைப் பார்த்து உன் கட்சிக்கு ஏன் "திராவிட கழகம்" என்று பெயர் வைத்தாய் என்று கேட்டார்.
தான் கன்னடன் என்பதால் "திராவிடக் கழகம்" என்று பெயர் வைத்து ஊரை ஏமாற்றிய ஈ.வெ.ராமசாமி. ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் தான் ஐயா "முத்துராமலிங்கத் தேவர்". வெற்றியும் பெற்றார்.
தேர்தலுக்கு பிறகு டெல்லிக்கு சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அங்கு காந்திக்கும் நேதாஜிக்கும் வாக்குவாதம். வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்று கூறினார் நேதாஜி. இல்லை அகிம்சை முறையில் தான் செய்ய வேண்டும் என்றார் காந்தி.
நேதாஜி காங்கிரஸை விட்டு பிரிந்தார். ஐயா முத்துராமலிங்கத் தேவர் காந்திக்கு ஆதரவாக இருந்திருந்தால் பதவி கிடைத்திருக்கும்.
பதவி வேண்டாம் தேசம் தான் முக்கியம் என்று நேதாஜியின் பக்கம் சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அப்போது துவங்கப்பட்டது தான் "இந்தியன் நேஷனல் ஆர்மி".
"திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்".
ஆனால் தேவர் ஜாதி தலைவராக சித்தரிக்கப்பட்டார்.
தேசியவாதி தேவர் ஐயாவின் பக்கம் நிற்காமல் ஆங்கிலேயருடன் கைக்கோர்த்த ஈ.வெ.ராவின் பக்கம் நிற்கிறார்கள் தமிழ் மக்கள்.
சிந்தியுங்கள்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!