அடுத்த ரம்யா பாண்டியன் இவர்தான்...இசைவாணியை கலாய்க்கும் ரசிகர்கள்!

அடுத்த ரம்யா பாண்டியன் இவர்தான்...இசைவாணியை கலாய்க்கும் ரசிகர்கள்!

  அக்டோபர் 11, 2021 | 12:58 pm  |   views : 1791


பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பமாக போகிறது என்றதும் போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்கள் தேடத் தொடங்கி விட்டனர். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஒரு சில போட்டியாளர்கள் தான் வந்து இருக்கின்றனரே தவிர, அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து விட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இசைவாணி முதல் போட்டியாளராக களம் இறங்கியிருக்கிறார். முதல் போட்டியாளர் என்பதால் முதலாவதாக கதைசொல்லி ரசிகர்களை தன் வசம் படுத்திவிட்டார்.



இசைவாணியின் சோகமான கதையை கேட்டு பலர் பீல் பண்ணி விட்டனர். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வரைக்கும் இவருடைய கதைக்கு ரொம்பவே ஃபீல் ஆகி ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் வார எலிமினேஷன் இவருடைய பெயர் இருந்ததால் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், அவருடைய நெகட்டிவ்வர்களுக்கு ஹாப்பி யாக இருந்து வருகிறது. அதனால் தான் அவருகளுடைய கருத்துகள் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



கம்பீரமான குரலுக்குச் சொந்தகாரியான இசைவாணி தன்னுடைய ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விடவேண்டும் என்று துடிப்போடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனாலும் இதுவரைக்கும் அமைதியின் சொரூபமாகவும் ஜாலியாகவும் இருந்த போட்டியாளர்கள் முதல் வாரத்தை முடித்துவிட்ட நிலையில் தங்களுடைய உண்மையான முகத்தை மெல்ல மெல்ல காட்டுவார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.



இன்றைய ப்ரோமோ வில் இசை வாணி, பாவனி, ஐக்கி மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பாவனிக்கு ஆதரவாக இசை வாணி பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ரம்யா பாண்டியன் என்று கூறிவருகின்றனர். அது மட்டுமல்லாமல இவர் மீது அப்படி என்ன ஒரு பொறாமையோ தெரியவில்லை, ரம்யா பாண்டியனுக்கு விஷ பாட்டில் என்று பெயர் வைத்து இருந்ததுபோல இவரை விஷ பாட்டில் 2.0 என்று பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இசை வாணியின் ரசிகர்கள் இதற்கு கடுமையாக கண்டித்து வருகின்றனர்.



Also read...  அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!



எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 19 hours ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 1 day ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 1 day ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 1 day ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 1 day ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 1 day ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 2 days ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 2 days ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.