ரூ. 300 கோடி தருகிறோம் என்று ஓடிடி நிறுவனம் ஒன்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமையை கொடுக்காததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டும் வலிமை ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். இந்நிலையில் வலிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஒரு நிறுவனம் ரூ. 300 கோடி தருகிறோம் என்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் மசியவில்லையாம்.
இத்தனை கோடியை காட்டியும் மனிதர் அசையவில்லையே என பலரும் வியக்கிறார்கள். ஆனால் வலிமையை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று போனி கபூரிடன் அஜித் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
வலிமையை ஓடிடியில் வெளியிட்டால் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். அதனால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யணும் என்றாராம் அஜித். அவரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது என்று தான் போனி கபூர் அமைதியாக இருக்கிறாராம்.
Boney Kapoor Is Not Interested In Giving Valimai To Ott Platform
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது..இந்த நிலையில்,
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!