இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் இஷா கோபிகர். பிரபல பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தமிழில் என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பட வாய்ப்பிற்காகப் பிரபல நடிகர் தன்னை ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக இவர் மீடூ புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், "என்னை ஒரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். அதன் பிறகு அப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் என்னைத் தனியாக வரும்படி அழைத்தார். படத்தின் தயாரிப்பாளரும் உங்களை அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நீங்கள் தனியாக அவருடன் செல்லுங்கள் என்றார். ஆனால் நான் திறமையை வைத்துத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதை அடமானம் வைத்துவிட்டு அவருடன் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கோபத்துடன் கூறினேன். இதனைத் தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் படத்திலிருந்து என்னை நீக்கி விட்டார். மேலும் திரைத்துறையிலிருந்து எனக்கு வரும் வாய்ப்புகளையும் கெடுத்துள்ளார். இதனால் சினிமாவில் எனது வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!