INDIAN 7

Tamil News & polling

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

By E7 Tamil 07 டிசம்பர் 2022 12:40 AM
Nature

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.

டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.



அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது. இதில் 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.



இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டது.




2003-04 ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா,தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ரன்களை எடுத்தார். இதுதான் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது.

இந்த 18 ஆண்டுகால சாதனையை இந்தாண்டில் பும்ரா முறியடித்துள்ளார். இந்நிலையில், பும்ராவின் அதிரடி ஆட்டம் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.



Whatsaap Channel


உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத


வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK கனமழை சென்னை தவெக பாஜக திருமாவளவன் அண்ணாமலை Chennai வடகிழக்கு பருவமழை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் MK Stalin தவெக மாநாடு தீபாவளி வானிலை ஆய்வு மையம் Seeman AIADMK TVK Conference தமிழக வெற்றிக்கழகம் PMK இந்திய அணி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் TTV Dhinakaran தமிழக அரசு மழை Tamil Nadu மு.க.ஸ்டாலின் AMMK indian cricket team Edappadi Palaniswami பிரதமர் மோடி Rain விசிக பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss தமிழ்நாடு Rajinikanth Ajith VCK தவெக விஜய் செங்கோட்டையன் IMD வேட்டையன் Udhayanidhi Stalin TVK Vijay இந்தியா GetOut Stalin நடிகை கஸ்தூரி ராமதாஸ் காங்கிரஸ் அமரன் rain Ind vs Nz திமுக அரசு திருச்செந்தூர் வானிலை Ramadoss M.K. Stalin Vettaiyan மதுரை Sengottaiyan கைது நயினார் நாகேந்திரன் ரஜினிகாந்த் Tirunelveli திருநெல்வேலி GetOut Modi டிடிவி தினகரன் விடுமுறை கோலிவுட் தனுஷ் Heavy Rain