வரலாற்றுச் சான்றுகளின்படி, பூலித்தேவன் மற்றும் அழகுமுத்துக்கோன் ஆகிய இருவரும், தமிழ்நாட்டில், முதல் சுதந்திரப் போராட்ட மன்னர்கள் ஆவா். அதன் பின்பு மருது பாண்டியர்கள், கட்டபொம்மன் , தீரன் சின்னமலை ஆகியோர் மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் உங்களுக்கு பிடித்த இந்திய சுதந்திர போராட்ட மன்னர் யார்?