உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் படுதோல்வி அடைந்ததற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் யார் பதவி விலக வேண்டும் என்று இணையத்தில் கருத்து கணிப்பு மக்கள் கருத்து கேட்கப்பட்டது
எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்...அதிமுக தோல்விக்கு இ.பி.எஸ். தான் காரணம் என தனது மனதில் இருந்ததை வெளிப்படையாக போட்டுடைத்தார் ஓ.பி.எஸ். முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கனவே விட்டுக் கொடுத்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என ஓ.பி.எஸ். தரப்பு கறார் காட்டி வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற இ.பி.எஸ். தரப்பும் முயற்சித்து வருகிறது.