ஈபிஎஸ் குற்றச்சாட்டு எத்தகையது?
மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது... எத்தகையது என்று இணையத்தில் கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து 7 வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தற்போதைய முதல்வர் எடப்பாடி.க.பழனிசாமி இந்த முறையும் எடப்பாடி தொகுதியில் வெல்வாரா என கருத்து கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் கருத்தினை இங்கே பதிவு செய்யுங்கள்.