இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது .