INDIAN 7

Tamil News & polling

தேவர் ஜெயந்தி பசும்பொன் வருகை தரும் சசிகலா!

30 அக்டோபர் 2024 12:27 AM | views : 144
Nature

மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தி.மு.க. அரசு வந்ததில் இருந்து எங்கும் தூர்வாரவில்லை என்றும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்கள் தி.மு.க. அரசின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், 2026-ல் அம்மாவின் ஆட்சி வந்தால்தால் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறினார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள்தான் முதல்-அமைச்சர் ஆவார்கள் என்றும் சசிகலா தெரிவித்தார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;-நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில்

Image சென்னை, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம்

Image சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்