நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 8-ஐ திமுக கைப்பற்றியது; நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தை
கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் அ.இ.அ.தி.மு.க 5 இடங்களையும் , திமுக 7 இடங்களையும் , மற்ற கட்சிகள் 3 இடங்களையும் வென்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்- 122
திமுக- 83, அதிமுக- 13, காங்கிரஸ்- 6, பாஜக- 3, அமமுக- 2, மார்க்சிஸ்ட்- 1, விசிக- 1, சுயேச்சைகள்- 13.
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
வார்டு 1 தி.மு.க திரு ரா இசக்கிப்பாண்டி வெற்றி
வார்டு 2 மற்றவை திரு எஸ் கே ஸ்டீபன் ஜோசப் ராஜா வெற்றி
வார்டு 3 அ.இ.அ.தி.மு.க திரு க சங்கரலிங்கம் வெற்றி
வார்டு 4 தி.மு.க திருமதி சு மீனா வெற்றி
வார்டு 5 அ.இ.அ.தி.மு.க திரு பெ செந்தூா் பாண்டியன் வெற்றி
வார்டு 6 மற்றவை திருமதி ர முத்துலெட்சுமி வெற்றி
வார்டு 7 தி.மு.க திரு ச ஆரோக்கிய எட்வின் வெற்றி
வார்டு 8 அ.இ.அ.தி.மு.க திருமதி சு லெட்சுமி வெற்றி
வார்டு 9 தி.மு.க திருமதி ச சௌம்யா ராகா வெற்றி
வார்டு 10 அ.இ.அ.தி.மு.க திருமதி சு கிறிஸ்டி வெற்றி
வார்டு 11 மற்றவை திரு செ முருகேசன் வெற்றி
வார்டு 12 முடிவு அறிவிக்கப்படவில்லை
வார்டு 13 தி.மு.க திருமதி செ செல்வபிரேமா வெற்றி
வார்டு 14 அ.இ.அ.தி.மு.க திருமதி லெ செல்வி வெற்றி
வார்டு 15 தி.மு.க திரு மை ரா அகஸ்டின் கீதராஜ் வெற்றி
வார்டு 16 தி.மு.க திருமதி செ பிரேமா எபனேசா் வெற்றி
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!