நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 30, 2020 திங்கள் || views : 179

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள் .
இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது இதில் அரசியல் தொடர்பாகவும் கட்சி ஆரம்பிக்கலாமா என்று குறித்தும் நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது ரஜினியிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால் தான் சரியாக இருக்கும் இல்லை என்றால் நம்மால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாதபடி ஆளும் ஆண்ட கட்சிகள் செய்து விடுவார்கள் எனவே வேறு ஒருவர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது!

நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.

அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைவில் முடிவெடுப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்: மக்கள் மன்ற நிர்வாகி தகவல்

ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு

@rajinikanth
#Rajinikanth
@rmmoffice

ரஜினிகாந்த் கட்சி அரசியல் ராகவேந்திரா மண்டபம் ரஜினி
Whatsaap Channel
விடுகதை :

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


விடுகதை :

முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


விடுகதை :

பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next