POLLING 📊 TN ELECTION 2026

 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

1 year ago 01 ஜூலை 2024 04:32 PM | views : 170
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது.இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK பாமக மு.க.ஸ்டாலின் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் கோவை கைது UDHAYANIDHI STALIN தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சீமான் திருமாவளவன் கொலை இந்திய அணி COIMBATORE தீபாவளி PARLIAMENT ELECTION தென்காசி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH AJITH அமமுக பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI OPS நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN TAMIL ACTRESS NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் CSK NORTHEAST MONSOON PRIME MINISTER MODI விடுமுறை SEEMAN MADURAI கள்ளக்காதல் மதுரை பாலியல் தொல்லை அஜித் வன்னியர் திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி