நெல்லை திசையன்விளை அருகே, காரம்பாடு கோயில் கொடை விழாவில் தகராறு: அண்ணன், தம்பி குத்திக் கொலை

நெல்லை திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர். காரம்பாடு அருகே நடந்த கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel