திருமண வாழ்க்கை
* நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை திருமணம் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.
* திருமணம் மூலம் இரு மனங்கள் இணையவில்லை. இரு குடும்பத்தினர் இணைகிறார்கள்.
* விட்டுக் கொடுக்கும் எண்ணமே திருமண வாழ்வின் ஆகச் சிறந்த முதல் தியாகம்.
* திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது அல்ல. சரியான துணையாக வாழ்வது.
* ஈகோ எங்கு முடிகிறதோ அங்கு இனிமையான இல்லற வாழ்க்கை தொடங்குகிறது.
* கோபமுடன் சண்டையிட்ட பின்பு வருந்துவதை விட, ஒருவரை ஒருவர் முகம் பார்க்கும் போது சிரிப்பை அடக்குவதே நல்ல தம்பதியர் பண்பு.
* அதிகம் புரிதல் இருக்கும் தம்பதியரின் முகஜாடை கூட ஒன்று போல அமைந்திருக்கும்.
* பணம், செல்வம், அழகு, பதவி, அந்தஸ்து பார்த்தே திருமணம் நிச்சயப்படுகிறது. ஆனால் அன்பு இருந்தால் மட்டுமே இந்த பந்தம் நீடிக்கும்.
* திருமணத்தின் மூலம் தோழியை ஒருவன் மனைவியாக்கி கொள்ளலாம். ஆனால் மனைவியை தோழியாக்க பரந்த மனம் வேண்டும்.
* மனைவியின் நகைகள் பற்றிய அறியாத கணவருக்கும், கணவரின் சம்பளம் பற்றிய அறியாத மனைவிக்கும் மனப்பொருத்தம் அதிகம் இருக்கும்.
* மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத ரகசியமாகவே உள்ளது.
* பெண்ணுக்கு திருமணம் என்பது மரத்தை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நடுவது போன்றது.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!