திருமண வாழ்க்கை
* நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை திருமணம் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.
* திருமணம் மூலம் இரு மனங்கள் இணையவில்லை. இரு குடும்பத்தினர் இணைகிறார்கள்.
* விட்டுக் கொடுக்கும் எண்ணமே திருமண வாழ்வின் ஆகச் சிறந்த முதல் தியாகம்.
* திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது அல்ல. சரியான துணையாக வாழ்வது.
* ஈகோ எங்கு முடிகிறதோ அங்கு இனிமையான இல்லற வாழ்க்கை தொடங்குகிறது.
* கோபமுடன் சண்டையிட்ட பின்பு வருந்துவதை விட, ஒருவரை ஒருவர் முகம் பார்க்கும் போது சிரிப்பை அடக்குவதே நல்ல தம்பதியர் பண்பு.
* அதிகம் புரிதல் இருக்கும் தம்பதியரின் முகஜாடை கூட ஒன்று போல அமைந்திருக்கும்.
* பணம், செல்வம், அழகு, பதவி, அந்தஸ்து பார்த்தே திருமணம் நிச்சயப்படுகிறது. ஆனால் அன்பு இருந்தால் மட்டுமே இந்த பந்தம் நீடிக்கும்.
* திருமணத்தின் மூலம் தோழியை ஒருவன் மனைவியாக்கி கொள்ளலாம். ஆனால் மனைவியை தோழியாக்க பரந்த மனம் வேண்டும்.
* மனைவியின் நகைகள் பற்றிய அறியாத கணவருக்கும், கணவரின் சம்பளம் பற்றிய அறியாத மனைவிக்கும் மனப்பொருத்தம் அதிகம் இருக்கும்.
* மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத ரகசியமாகவே உள்ளது.
* பெண்ணுக்கு திருமணம் என்பது மரத்தை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நடுவது போன்றது.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!