திருப்பதி லட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!
1 year ago
03 அக்டோபர் 2024 10:47 AM | views : 183
திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
சம்மந்தப்பட்ட ஏ.ஆர். நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? - நீதிபதி கேள்வி
கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை - நீதிபதி
ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா?- நீதிபதி
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:
"திருப்பதி லட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!"
மக்களின் கருத்து (Results):
நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!
எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)
சமீபத்திய செய்திகள்
பிரபலமான செய்திகள்