INDIAN 7

Tamil News & polling

விரைவில் இந்திய அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா?

13 செப்டம்பர் 2021 04:27 AM | views : 88
Nature

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டன் பொறுப்பு வகிப்பதால் விராட் கோலியால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அதன் காரணமாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்