ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?
தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக பிறர் பலவீனத்தை தனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு கர்வம் கொள்ள மாட்டார்கள். பெருமை பேசுவதற்காக கடன் வாங்கி பொருட்கள் வாங்க மாட்டார்கள்.
நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஆலோசனை வேண்டுமானால் கேட்பார்கள். முடிவு எப்பொழுதுமே தன்னிடத்தில்.
குறைவாகப் பேசுவார்கள்.
புறம் பேசமாட்டார்கள். எப்படியும் சேரவேண்டியவரிடம் சேர்ந்து விடும் என்பதை அறிந்தவர்கள்.
அரசியல்வாதி/விளையாட்டு வீரர்கள்/ நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள். திறமையை மட்டுமே ரசிப்பார்கள்.
வியாபார தந்திரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். உழைக்காமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவரே தந்திரங்களில் சிக்குவார்கள்.
தோல்விக்குப் பிறகு துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள். பிறரின் வெற்றியையும் அங்கீகரிப்பார்கள். அக்கறை கொள்வார்கள்.
பொழுதுபோக்கு கூட அவர்களுடைய லட்சியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். தினமும் தன் லட்சியத்தை நோக்கி ஒரு அடியாவது முன்னேறியிருப்பார்கள்.
தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். பூங்காவில் அமர்ந்து இருந்தால் கூட, அருகில் இருக்கும் ரோஜாவை ரசிக்காமல், தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் என்று எண்ணுவார்கள்.
லேசாக புருவம் நெறித்து, கண்கள் சுருக்கிய கூர்மையான பார்வை கொண்டவர்கள். முக்கியமாக ஏதோ யோசிக்கையில் கண்கள் மூடி யோசிப்பார்கள்.
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!