INDIAN 7

Tamil News & polling

கோயம்புத்தூர் மக்களின் அன்பு, பாசம் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: பிரதமர் மோடி

By E7 Tamil 20 நவம்பர் 2025 05:17 AM
Nature

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையின் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் கூட மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த 11 ஆண்டுகளில், இந்திய வேளாண் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களால் நமது இளைஞர்கள் இப்போது இந்தத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகளைக் காண்கிறார்கள். இந்த மாற்றத்தில் இயற்கை விவசாயம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஓராண்டுக்குள், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டிலும் தென்னிந்தியா முழுவதும், நமது விவசாயிகள் தொடர்ந்து இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கின்றன. இயற்கை வேளாண்மை உண்மையிலேயே அறிவியல்பூர்வ ஆதரவு பெற்ற இயக்கமாகப் பரிணமிப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மக்களின் அன்பு, பாசம் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: பிரதமர் மோடி1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கோவை, கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை

Image புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம்.

Image கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய



Whatsaap Channel


எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி 24-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி 24-ந்தேதி சென்னையில்


பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? மு.க.ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? மு.க.ஸ்டாலின்


பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது


ராமேஸ்வரம் பள்ளி மாணவியை கொலை செய்த பட்டியலின இளைஞர்? உண்மை என்ன?

ராமேஸ்வரம் பள்ளி மாணவியை கொலை செய்த பட்டியலின இளைஞர்? உண்மை


பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது... - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது... - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி



Tags

விஜய் DMK Vijay TVK திமுக அதிமுக பாஜக தவெக சென்னை BJP கனமழை அண்ணாமலை வடகிழக்கு பருவமழை திருமாவளவன் Chennai Northeast Monsoon ADMK Annamalai MK Stalin தீபாவளி தமிழக வெற்றிக் கழகம் சீமான் Thirumavalavan தவெக மாநாடு AIADMK எடப்பாடி பழனிசாமி வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் இந்திய அணி Seeman Tamil Nadu TVK Conference PMK TTV Dhinakaran indian cricket team முக ஸ்டாலின் பிரதமர் மோடி மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மழை AMMK Rain செங்கோட்டையன் உதயநிதி ஸ்டாலின் பாமக Tamilaga Vettri Kazhagam IMD VCK காங்கிரஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு தவெக விஜய் Edappadi Palaniswami அன்புமணி ராமதாஸ் PM Modi rain Tirunelveli விடுமுறை TVK Vijay Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் நடிகை கஸ்தூரி Ind vs Nz விசிக வானிலை அமரன் இந்தியா மதுரை பாலியல் தொல்லை ராமதாஸ் Sengottaiyan GetOut Stalin கைது Ajith தனுஷ் GetOut Modi Nainar Nagendran தமிழகம் Congress தென்காசி திருச்செந்தூர் M.K. Stalin டிடிவி தினகரன் வாஷிங்டன் சுந்தர் Diwali கோலிவுட் Heavy Rain Washington Sundar திருநெல்வேலி Ramadoss