திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் வெகுகாலம் சினிமாவில் நிலைத்து இருப்பதில்லை. திருமணம் முடிந்ததும் சிலருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கும்.
இதனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எனவே மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எப்போதும்போல் திருமணம் ஆனதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. ஆனாலும் சில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறி அதில் அக்காவாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட நடிகை இயக்குனர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அதாவது அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன அவர் படத்தின் கதாநாயகி வாங்கும் சம்பளத்தை விட தனக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான இயக்குனர்கள் அந்த நடிகை வேண்டாம் என்று சென்று விட்டனர்
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!