❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?
திராவிடம்னா என்னவா ..?*❤️
🏴அட அற்பமே ...
அங்கம் சிதைந்த சிற்பமே ...
சொல்கிறேன் கேள் ...
🏴அன்றொரு நாள் ...
நீ
அநாதையாய்த்
தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...
அப்படி
2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த
உன்னை...
100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து
தலைவாரி விட்டதே ...
அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம் ...
🏴சக்கிலியனைத்
தொட்டால் தீட்டு ....
சாணனைப்
பார்த்தாலே
தீட்டு ...
என்ற
வர்ணாசிரமத்தின் ...
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...
*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴கம்பனில்லையா ...
வள்ளுவரில்லையா ...
என்று
சங்க காலத்தில் சரித்திரம்
தேடும் தரித்திரமே ...
🏴பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை ...
🏴பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி ...
🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...
நண்டோடு உண்டாடிய
கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?
🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....
பேனாவைக் கொடுத்தது யார்..?
🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...
விளக்கேற்ற சொன்னது யார் ....?
🏴வண்ணான் ...
அம்பைட்டையன் ....
என்ற வார்த்தைகளை எல்லாம் ...
வழக்கொழிக்கச் செய்தது யார் ...?
🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...
மொத்த தமிழனையும் ...
ஆரியன்
அழைத்தபோது ...
முதன்முதலில் ஆத்திரம்
கொண்டது யார்...?
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴மராட்டியர்களிடமும் ...
நாயக்கர்களிடமும் ...
தோல்வியடைந்து
நிலத்தையும்
நாட்டையும் ...
இழந்தபோது
வராத ரோஷம் ...
🏴நம்பூதிரி
பார்ப்பணர்களால் ...
தன்தாய்மார்கள் ...
வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு ...
வீதியில் அலைந்தபோது ...
வராத கோபம் ...
🏴நூற்றாண்டு திராவிடம் தந்த
சமூகநீதியால் ....
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த
பொருளாதார வளத்தால் ...
🏴உடல் பருத்து...
கொழுப்பேறியபோது ...
திணவெடுத்து ...
மெல்ல மெல்ல
நக்கத் தொடங்கிய
Naய்களுக்கு ...
🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..
தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தந்தை பெரியார் குறித்து பல்வேறு விமர்சனங்களைக் காட்டமாக வைத்தார். பெரியார் சொன்னதாகப் பேசியதற்கு ஆதாரம் கோரி பெரியார் ஆதரவாளர்கள் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று
“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?” என சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் இன்று (ஜன.08) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உனக்கு உடல் இச்சை
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!