❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?
திராவிடம்னா என்னவா ..?*❤️
🏴அட அற்பமே ...
அங்கம் சிதைந்த சிற்பமே ...
சொல்கிறேன் கேள் ...
🏴அன்றொரு நாள் ...
நீ
அநாதையாய்த்
தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...
அப்படி
2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த
உன்னை...
100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து
தலைவாரி விட்டதே ...
அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம் ...
🏴சக்கிலியனைத்
தொட்டால் தீட்டு ....
சாணனைப்
பார்த்தாலே
தீட்டு ...
என்ற
வர்ணாசிரமத்தின் ...
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...
*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴கம்பனில்லையா ...
வள்ளுவரில்லையா ...
என்று
சங்க காலத்தில் சரித்திரம்
தேடும் தரித்திரமே ...
🏴பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை ...
🏴பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி ...
🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...
நண்டோடு உண்டாடிய
கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?
🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....
பேனாவைக் கொடுத்தது யார்..?
🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...
விளக்கேற்ற சொன்னது யார் ....?
🏴வண்ணான் ...
அம்பைட்டையன் ....
என்ற வார்த்தைகளை எல்லாம் ...
வழக்கொழிக்கச் செய்தது யார் ...?
🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...
மொத்த தமிழனையும் ...
ஆரியன்
அழைத்தபோது ...
முதன்முதலில் ஆத்திரம்
கொண்டது யார்...?
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴மராட்டியர்களிடமும் ...
நாயக்கர்களிடமும் ...
தோல்வியடைந்து
நிலத்தையும்
நாட்டையும் ...
இழந்தபோது
வராத ரோஷம் ...
🏴நம்பூதிரி
பார்ப்பணர்களால் ...
தன்தாய்மார்கள் ...
வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு ...
வீதியில் அலைந்தபோது ...
வராத கோபம் ...
🏴நூற்றாண்டு திராவிடம் தந்த
சமூகநீதியால் ....
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த
பொருளாதார வளத்தால் ...
🏴உடல் பருத்து...
கொழுப்பேறியபோது ...
திணவெடுத்து ...
மெல்ல மெல்ல
நக்கத் தொடங்கிய
Naய்களுக்கு ...
🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..
தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!