❤️ என்ன "தம்பி" கேட்டாய் ...?
திராவிடம்னா என்னவா ..?*❤️
🏴அட அற்பமே ...
அங்கம் சிதைந்த சிற்பமே ...
சொல்கிறேன் கேள் ...
🏴அன்றொரு நாள் ...
நீ
அநாதையாய்த்
தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய் ...
அப்படி
2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த
உன்னை...
100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து
தலைவாரி விட்டதே ...
அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம் ...
🏴சக்கிலியனைத்
தொட்டால் தீட்டு ....
சாணனைப்
பார்த்தாலே
தீட்டு ...
என்ற
வர்ணாசிரமத்தின் ...
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று ...
*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே ....
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴கம்பனில்லையா ...
வள்ளுவரில்லையா ...
என்று
சங்க காலத்தில் சரித்திரம்
தேடும் தரித்திரமே ...
🏴பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை ...
🏴பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி ...
🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில் ...
நண்டோடு உண்டாடிய
கைநாட்டுகளுக்கு காரணம் யார் ....?
🏴செருப்பு தைத்த கைகளுக்குள்....
பேனாவைக் கொடுத்தது யார்..?
🏴பிணமெரித்த தீப்பந்தத்தில் ...
விளக்கேற்ற சொன்னது யார் ....?
🏴வண்ணான் ...
அம்பைட்டையன் ....
என்ற வார்த்தைகளை எல்லாம் ...
வழக்கொழிக்கச் செய்தது யார் ...?
🏴சூத்திரன் என்றும் ... பஞ்சம என்றும்...
மொத்த தமிழனையும் ...
ஆரியன்
அழைத்தபோது ...
முதன்முதலில் ஆத்திரம்
கொண்டது யார்...?
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...
🏴மராட்டியர்களிடமும் ...
நாயக்கர்களிடமும் ...
தோல்வியடைந்து
நிலத்தையும்
நாட்டையும் ...
இழந்தபோது
வராத ரோஷம் ...
🏴நம்பூதிரி
பார்ப்பணர்களால் ...
தன்தாய்மார்கள் ...
வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு ...
வீதியில் அலைந்தபோது ...
வராத கோபம் ...
🏴நூற்றாண்டு திராவிடம் தந்த
சமூகநீதியால் ....
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த
பொருளாதார வளத்தால் ...
🏴உடல் பருத்து...
கொழுப்பேறியபோது ...
திணவெடுத்து ...
மெல்ல மெல்ல
நக்கத் தொடங்கிய
Naய்களுக்கு ...
🏴 செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது... அதுபோல் ..
தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...✍🏼🌹
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!