மலையாள நடிகைகள், துணை நடிகைகள் பிரபல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்து வருகின்றனர். இதனால், மலையாள திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், நடிகைகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னணி நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் தொல்லை குறித்து நடிகை சிமரனும் பகீர் கிளப்பும் தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் போது, அவரால் அதனை உடனே சொல்ல முடியாது. அவர் இருக்கும் சூழல், நேரம் உள்ளிட்டவை எல்லாம் சரியாக அமையும் போது தான் சொல்ல முடியும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
நான் சிறுவயதில் இருந்தே பாலியல் பிரச்னைகளை சந்தித்துள்ளேன். அதனை வெளியே முடியாது. உங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும், அதனை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும், அமைதியாக இருக்கக் கூடாது, எனக் கூறினார்.
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!