Tamil News & POLLING

 

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

4 months ago 28 அக்டோபர் 2025 01:26 PM 183 views
சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் "நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக இருக்க தகுதியில்லை. தனக்கெதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றவர் வருண்குமார்.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி சீமான் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி கனமழை தமிழகம் PMK பாமக INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN காங்கிரஸ் பிரதமர் மோடி CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI கொலை SEEMAN திருநெல்வேலி தென்காசி OPS கள்ளக்காதல் தமிழ்நாடு மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM கோவை COIMBATORE TAMIL ACTRESS நெல்லை THOOTHUKUDI ELECTION COMMISSION சட்டசபை தேர்தல் திருமாவளவன் விடுமுறை NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் வன்னியர் ஓபிஎஸ் THIRUMAVALAVAN டிரெண்டிங் MADURAI பாலியல் தொல்லை தமிழக அரசு தேவர் AJITH நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தீபாவளி TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் கொரோனா டாப் நியூஸ்