தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.தக்காளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்ததுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிபுணர்கள் அளித்த தகவலின்படி தக்காளி விதைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான ஜெல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளையும் கட்டுப்படுத்தி, நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் ஆஸ்பிரின் இருப்பதால் , இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் புண்கள் என எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளி விதைகளில் உள்ள ஜெல் மற்றும் விதைகளை எடுத்து கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
தக்காளி விதைகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தக்காளி விதைகளில் நார்ச்சத்தும் உள்ளது. எனவே இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!