தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.தக்காளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்ததுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிபுணர்கள் அளித்த தகவலின்படி தக்காளி விதைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான ஜெல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளையும் கட்டுப்படுத்தி, நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் ஆஸ்பிரின் இருப்பதால் , இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் புண்கள் என எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளி விதைகளில் உள்ள ஜெல் மற்றும் விதைகளை எடுத்து கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
தக்காளி விதைகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தக்காளி விதைகளில் நார்ச்சத்தும் உள்ளது. எனவே இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!