துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி!

டிசம்பர் 26, 2022 | 10:24 am | views : 1945
துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தொடர்பாக சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், 360 டிகிரி ஸ்டண்ட் டெக்னிக்கை கொண்டு 32 விநாடிகளில் ஒரே டேக்கில் நடிகர் அஜித்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது தவறினாலும் அந்தக் சண்டைக்காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும், முதல் சில டேக்குகள் சரியாக வரவில்லை, 13வது டேக்கில் சரியாக படமாக்கப்பட்டது. நடிகர் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்தார்.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர் சிபி, பாவனி, அமீர், பக்ஸ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்,
ஜிப்ரான் இசையில் இப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.
Also read... கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
துணிவு படத்துக்காக அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த