Tamil News & polling
பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு. ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது. வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் பிரச்சினை இருக்கலாம். எனவே ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என்றார்.


விஜய் Vijay DMK Chennai சென்னை TVK திமுக தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu BJP எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் TTV Dhinakaran ADMK சீமான் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் செங்கோட்டையன் Thirumavalavan AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK டிடிவி தினகரன் Seeman முக ஸ்டாலின் Sengottaiyan வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் பாமக Edappadi Palaniswami கைது Tamilaga Vettri Kazhagam