தேவையில்லை - தேடல் முடிவுகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் - ராமதாஸ்

2024-03-30 06:52:38 - 1 month ago

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் - ராமதாஸ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-"சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று


தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

2024-02-16 16:31:53 - 2 months ago

தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம்


முதல்வர் கான்வாயில் தொங்கி சென்ற மேயர் பிரியா... நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்..

2022-12-12 16:57:09 - 1 year ago

முதல்வர் கான்வாயில் தொங்கி சென்ற மேயர் பிரியா... நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்.. முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிச் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்த போது அவரது கான்வாயில் மேயர் பிரியா ராஜன் தொங்கியபடி சென்ற சம்பவம் தொடர்பாக அமைச்சர்


பாம்பின் விஷம் கொரோனாவிற்கு மருந்து! ஒரு முக்கிய மைல்கல்!

2021-09-02 09:32:37 - 2 years ago

பாம்பின் விஷம் கொரோனாவிற்கு மருந்து! ஒரு முக்கிய மைல்கல்! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கொரோனாவிற்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில்,


கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2021-06-09 05:55:42 - 2 years ago

கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு திறக்கப்பட்டு வருகிறது; மக்கள் அச்சப்படத் தேவையில்லை” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் #BlackFungus | #Covid19 |