நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை...
புத்தாண்டையொட்டி டெல்லியில் இருந்த ரிஷப் பந்த், தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே அவரை சந்திக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தை சந்தித்து, ரிஷப் படுகாயம் அடைந்திருப்பதால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு சென்றுள்ளார். அவரது...