POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

கைது - தேடல் முடிவுகள்

தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவர்
13 ஏப்ரல் 2026 02:43 AM 0 views

மும்பை,மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்தவர் நிகில் வாக்மரே (வயது25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்த சிறுவன் சமீபத்தில்தான் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்தார்.தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக...

மேலும் வாசிக்க (Read More) »

ஜனநாயகன் திரைப்படம் "லீக்"- 6 பேர் அதிரடி கைது
12 ஏப்ரல் 2026 03:43 PM 0 views

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக "ஜன நாயகன்" உருவாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது படக்குழு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது...

மேலும் வாசிக்க (Read More) »

கணவன் கொலை: கொள்ளை நாடகமாடிய மனைவியின் கள்ளக்காதல் அம்பலம்!
10 ஏப்ரல் 2026 11:14 AM 0 views

கொள்ளை சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதாக பெண் கூறிய வழக்கில் திடீர் திருப்பம் வெளிவந்த மனைவியின் அசிங்கம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S மத்தியப்பிரதேச மாநிலம் தார் (Dhar) மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் கிருஷ்ணா...

மேலும் வாசிக்க (Read More) »

15 வயது மாணவனை ஒரு வருடமாக வீட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது ஆசிரியை! முழு விவரங்கள் இதோ 😱
09 ஏப்ரல் 2026 06:20 AM 0 views

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் பவித்ரா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து...

மேலும் வாசிக்க (Read More) »

கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூர தாய்
09 ஏப்ரல் 2026 05:55 AM 0 views

புனே,மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தாய்-மகனை தேடிவந்தனர், இதில் கடந்த 5-ந்தேதி...

மேலும் வாசிக்க (Read More) »

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் - பேராசிரியர் கைது
27 மார்ச் 2026 12:08 PM 0 views

சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:- நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டீரியல் என் ஜினீயரிங் இறுதி ஆண்டு சென்னையில் படித்து வருகிறேன்....

மேலும் வாசிக்க (Read More) »

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - அன்புமணி கண்டனம்
20 மார்ச் 2026 05:00 AM 0 views

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக...

மேலும் வாசிக்க (Read More) »

தூத்துக்குடி மாணவி கொலை: கைதானவர் குறித்து பகீர் தகவல்
19 மார்ச் 2026 09:25 AM 0 views

தூத்துக்குடி, 12-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாணவி கொலைக்கு நீதி கேட்டு உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர்...

மேலும் வாசிக்க (Read More) »

விவசாயியிடம் பட்டா பெயர் மாற்ற ரூ.4,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ
18 மார்ச் 2026 11:12 AM 0 views

திண்டுக்கல், நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளப்பட்டி கிராமத்தைச்...

மேலும் வாசிக்க (Read More) »

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை: நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
18 மார்ச் 2026 09:08 AM 0 views

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக அன்புமணி ராமதாஸ் தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் கோவை கைது ரஜினிகாந்த் இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH வன்னியர் அமமுக தேவர் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தமிழ்நாடு NELLAI ஓபிஎஸ் TAMIL ACTRESS நெல்லை SURIYA AJITH சீமான் OPS தீபாவளி தென்காசி THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் அஜித் பாலியல் தொல்லை தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION அன்புமணி சூர்யா BIGG BOSS TAMIL TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் PRIME MINISTER MODI ASSEMBLY ELECTIONS CSK மதுரை NORTHEAST MONSOON தூத்துக்குடி விடுமுறை