Tamil News & POLLING

 

வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்- கன்னியாகுமரியில் பரபரப்பு

1 year ago 04 ஜூன் 2024 06:04 AM 143 views
கன்னியாகுமரி: நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி சீமான் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி கனமழை தமிழகம் PMK பாமக INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN காங்கிரஸ் CONGRESS அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI கொலை SEEMAN திருநெல்வேலி தென்காசி OPS கள்ளக்காதல் தமிழ்நாடு மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM கோவை COIMBATORE TAMIL ACTRESS நெல்லை THOOTHUKUDI சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION திருமாவளவன் ஓபிஎஸ் NORTHEAST MONSOON தேவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு தீபாவளி கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA வன்னியர் விடுமுறை MADURAI THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் AJITH டிரெண்டிங் கொரோனா நாம் தமிழர் கட்சி டாப் நியூஸ் பாலியல் தொல்லை