Tamil News & POLLING

 

கள்ளக்காதல் - தேடல் முடிவுகள்

கணவர் இல்லாத நேரத்தில் உறவினருடன் மனைவி உல்லாசம்: மதுரையில் கள்ளக்காதல் பரபரப்பு
01 ஜனவரி 2026 12:21 PM 0 views

மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது. கடந்த 26-ந்தேதி தேவா...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.
12 டிசம்பர் 2025 05:13 AM 0 views

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அல்லூர் அல்சக்குடி மேல காலனி தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி. இவருக்கு வயது 60. இவர் கூலி வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருக்கு விவேக் என்ற 24 வயது மகன் உள்ளார். விவேக் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதலுக்கு இடையூறா?! 🤯 கணவரை கொன்னு 7 வருஷமா நாடகம் ஆடிய பொண்டாட்டி! 😱
23 நவம்பர் 2025 01:15 AM 0 views

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த பீரப்பா கள்ளக்காதலை கைவிடும்படி சாந்தாபாயிடம் கூறி...

மேலும் வாசிக்க (Read More) »

கணவனுடன் தகாத உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி...வீடியோ வைரல்
13 ஆகஸ்ட் 2024 12:27 PM 0 views

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!
29 ஜூன் 2024 04:34 AM 0 views

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பெயிண்டரான இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). இவர், வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை...

மேலும் வாசிக்க (Read More) »

கையும் களவுமாக சிக்கிய ஜோடி! வகுப்பறையை உல்லாச அறையாக மாற்றிய ஆசிரியர்!
24 ஜூன் 2024 12:12 PM 0 views

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். அவ்வாறு தினந்தோறும் பள்ளிக்கு வரக்கூடிய ராமதாஸ் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டார். ...

மேலும் வாசிக்க (Read More) »

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு
09 மே 2024 03:22 AM 0 views

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது....

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
24 ஏப்ரல் 2024 01:23 AM 0 views

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த்,...

மேலும் வாசிக்க (Read More) »

மருமகனுடன் ஓடிய மாமியார்.. கலங்கி நிற்கும் அப்பா, மகள்!
05 ஜனவரி 2023 02:16 PM 0 views

ராஜஸ்தானில் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தர வேண்டும் என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதல் : பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்
02 ஜனவரி 2023 01:39 AM 0 views

ஆந்திராவில் பெற்ற குழந்தையையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.  லாரி டிரைவர் பணியாற்றி வரும் இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் AIADMK ADMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி மு.க.ஸ்டாலின் சீமான் முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை CONGRESS தமிழகம் UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI NELLAI COIMBATORE கொலை கோவை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை அமமுக தீபாவளி SEEMAN கள்ளக்காதல் நெல்லை தமிழ்நாடு திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி AJITH TAMIL ACTRESS கொரோனா மதுரை THOOTHUKUDI ELECTION COMMISSION வன்னியர் TAMIL CINEMA NORTHEAST MONSOON டாப் நியூஸ் திருமாவளவன் THIRUMAVALAVAN ஓபிஎஸ் டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் தேவர் OPS நாம் தமிழர் கட்சி பாலியல் தொல்லை விடுமுறை தமிழக அரசு நயினார் நாகேந்திரன் SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP அஜித் ASSEMBLY ELECTIONS MADURAI