INDIAN 7

Tamil News & polling

செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி மாணவி கடத்தப்பட்டு 2 வாரங்களாக பாலியல் பலாத்காரம்

17 டிசம்பர் 2025 01:11 AM | views : 163
Nature

உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் தூப்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு (வயது 16), செல்போன் மூலம் 22 வயது வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட அந்த மாணவியை, வழியில் வாலிபர் சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்னர் அவரை கடத்தி சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வராத மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால், அடுத்த நாள் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், மாணவியை தூப்ஹார் பகுதியிலேயே வைத்து, போலீசார் நேற்று மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயரதிகாரி அஜய் பால் நிருபர்களிடம் கூறும்போது, சீதாப்பூர் மாவட்டத்தின் சீதவுலி பகுதிக்கு உட்பட்ட சார்வா கிராமத்தில் வசித்து வரும் ரஞ்சித் பால் (வயது 22) என்பவருடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவியை கடத்தி சென்ற ரஞ்சித், 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ரஞ்சித்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போக்சோ வழக்கும் பதிவாகி உள்ளது என்றார்.

இந்த நிலையில், தூப்ஹார் நகரில் இருந்த ரஞ்சித், போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார் என போலீஸ் சூப்பிரெண்டு ஓம் வீர் சிங் கூறியுள்ளார்.

செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி மாணவி கடத்தப்பட்டு 2 வாரங்களாக பாலியல் பலாத்காரம்1

Like
2
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கடந்த 2023 ஆம் ஆண்டு கொல்கத்தாவை உலுக்கிய ஒரு கொடூர வழக்கின் வெளியில் காட்டப்படாத ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட க்ரைம் கதை இடம்பெற்றுள்ள

Image ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி



Whatsaap Channel


சனாதன கும்பலை கண்டித்து டிச. 22ல் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

சனாதன கும்பலை கண்டித்து டிச. 22ல் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்


திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன்


பிளம்பர் பலாத்காரம் செய்து கொலை.. 4 கல்லூரி மாணவிகள் கைது.. ஏழு மாதம் கழித்து வெளியான உண்மை

பிளம்பர் பலாத்காரம் செய்து கொலை.. 4 கல்லூரி மாணவிகள் கைது.. ஏழு மாதம்


தர்கா இடத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றக்கூடாது : ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம்.

தர்கா இடத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றக்கூடாது : ஐகோர்ட்டில் வக்பு வாரியம்


மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சி : அமைச்சர் ஐ.பெரியசாமி

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சி : அமைச்சர்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை Chennai அதிமுக அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Annamalai திருமாவளவன் பாஜக Tamil Nadu MK Stalin ADMK Thirumavalavan BJP சீமான் AIADMK TTV Dhinakaran தவெக மாநாடு இந்திய அணி முக ஸ்டாலின் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் வானிலை ஆய்வு மையம் Seeman AMMK indian cricket team TVK Conference தமிழக வெற்றிக்கழகம் Northeast Monsoon Sengottaiyan Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss தீபாவளி மழை அன்புமணி ராமதாஸ் Rain VCK PMK உதயநிதி ஸ்டாலின் தவெக விஜய் Tirunelveli திருச்செந்தூர் தென்காசி டிடிவி தினகரன் Thoothukudi நயினார் நாகேந்திரன் வானிலை தமிழகம் திருநெல்வேலி Edappadi Palaniswami Nellai நெல்லை நடிகை கஸ்தூரி காங்கிரஸ் பாமக TVK Vijay விடுமுறை IMD அமரன் Congress M.K. Stalin மதுரை விசிக GetOut Stalin சட்டசபை தேர்தல் Heavy Rain திமுக அரசு Nainar Nagendran வாஷிங்டன் சுந்தர் Washington Sundar கைது கோலிவுட் Ajith பாலியல் தொல்லை Tiruchendur Ind vs Nz பிரதமர் மோடி Udhayanidhi Stalin இந்தியா தூத்துக்குடி தனுஷ் rain GetOut Modi