Tamil News & POLLING

 

நெல்லை, தென்காசியில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

1 day ago 20 மார்ச் 2026 06:20 PM | views : 31
நெல்லை,

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறை தினத்தில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

இதேபோல், தென்காசி மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI ADMK AMMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN PMK INDIAN CRICKET TEAM இந்திய அணி சீமான் தமிழகம் பாமக CONGRESS கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் கோவை அமமுக KEERTHY SURESH கைது தீபாவளி PARLIAMENT ELECTION COIMBATORE EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை AJITH ஓபிஎஸ் NELLAI TAMIL ACTRESS திருமாவளவன் THIRUMAVALAVAN நெல்லை திருநெல்வேலி தமிழ்நாடு விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் SEEMAN தென்காசி மதுரை கொரோனா தேவர் டாப் நியூஸ் ELECTION COMMISSION டிரெண்டிங் அஜித் OPS தமிழக அரசு NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை THOOTHUKUDI வன்னியர் MADURAI ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் 2024 T20 WORLDCUP