Tamil News & POLLING

 

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா கைது

4 years ago 05 அக்டோபர் 2021 04:51 PM 147 views
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறை சம்பவம் நிகழ்ந்த உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்கு விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.


இதனை அடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU சீமான் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் கனமழை தமிழகம் PMK தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கைது அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION அமமுக SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை NELLAI EDAPPADI PALANISWAMI கொலை OPS நெல்லை TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN திருநெல்வேலி தமிழ்நாடு COIMBATORE கள்ளக்காதல் மதுரை கோவை திருமாவளவன் தென்காசி திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் TAMIL CINEMA டாப் நியூஸ் ஓபிஎஸ் தேவர் கீர்த்தி சுரேஷ் தீபாவளி AJITH MADURAI பாலியல் தொல்லை நாம் தமிழர் கட்சி டிரெண்டிங் NORTHEAST MONSOON விடுமுறை தமிழக அரசு THOOTHUKUDI வன்னியர் ELECTION COMMISSION