உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏதும் இல்லை தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி,தோல்வி சமமாக இருந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி அவரால் அதிமுகவில் எவ்வித பிளவையும் ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார்
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S