INDIAN 7

Tamil News & polling

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

17 அக்டோபர் 2021 09:06 AM | views : 724
Nature

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றியதில் இருந்து அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகிவிட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடந்தால், அத்துடன் தோனி தன் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விவை ரசிகர்கள் இப்போழுதில் இருந்தே சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருந்தாலும் ச ரெய்னாவுக்கு தற்போது 34 வயதாகிறது. எனவே, நீண்ட காலத்துக்கு அவரால் கேப்னாக இருப்பது என்பதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 32 வயதான ரவீந்தர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அணியில் ஆல்ரவுண்டரான பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தோனி போலவே நெருக்கடியான காலக்கட்டத்தில் அணியை கூலாக வழி நடத்தும் திறமை ஜடேஜாவுக்கு இருப்பதாக சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நினைக்கிறது. நடப்பு தொடரில் சென்னை அணிக்காக சென்னை அணிக்காக ஒரு சதம் 4 அரைசதங்களுடன் மொத்தம் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்ற ருதுராஜ் கெய்க்வாடுக்கும் சென்னை அணியின் வருங்கால கேப்டன் லிஸ்டில் இருக்கிறார் என பேச்சும் அடிபட்டுள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் போல இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாடும் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற

Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image சென்னை, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும்,

Image திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்