POLLING FLAMES

 

குழந்தைகள் கடத்தல் விவகாரம், அறக்கட்டளையின் நிறுவனர்கைது!

4 years ago 03 ஜூலை 2021 12:45 PM | views : 237
மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் சிக்கினர்

சிவக்குமார், மதர்ஷா இருவரும் கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரும் இன்று தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வரப்பட உள்ளனர்

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில் நடவடிக்கை

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை வழக்கில் ஏற்கனவே கலைவாணி என்ற பெண் கைதாகி உள்ளார் மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK பாராளுமன்ற தேர்தல் கனமழை ரஜினிகாந்த் இந்திய அணி PMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் முக ஸ்டாலின் பாமக தமிழக வெற்றிக் கழகம் CONGRESS கோவை தமிழகம் COIMBATORE AJITH அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION திருமாவளவன் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தமிழ்நாடு கைது OPS பிரதமர் மோடி KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS RAJINIKANTH THIRUMAVALAVAN NELLAI ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL தேவர் திருப்பரங்குன்றம் SURIYA அஜித் தென்காசி ELECTION COMMISSION தூத்துக்குடி மதுரை விடுமுறை தீபாவளி சூர்யா வன்னியர் CSK கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ்